உணவு

வா‌ஷிங்டன்: வட காஸாவில் முழுவீச்சில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாட்டு சபை உணவுத் திட்டத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
மே தினத்தன்று ‘ஹன்சிகா இஞ்சினியரிங்’ அதன் ஊழியர்களுக்காக தலப்பாக்கட்டி உணவகத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
தைவான் தலைநகர் தைப்பேயில் உள்ள மலேசிய சைவ உணவகம் ஒன்றில் உணவருந்தியதைத் தொடர்ந்து, நச்சுணவு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) உயிரிழந்தார்.
அழையா விருந்தாளிகள் செய்யும் சேட்டையால் புக்கிட் தீமாவிலுள்ள ‘பைன் குரோவ்’ கூட்டுரிமை வீட்டுக் குடியிருப்பாளர்களுக்குத் தினமும் தலைவலி.
பெங்களூரு/ஹைதராபாத்: இந்தியாவின் மசாலா ஏற்றுமதி ஒழுங்குமுறை ஆணையம் எம்டிஎச், எவரெஸ்ட் இரு நிறுவனங்களிடம் தரப் பரிசோதனை குறித்த விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.